திருநெல்வேலி:திருநெல்வேலி ராஜாகுடியிருப்பு ரேஷன் கடையில் ஜன.,4ல் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஜன.5ல் இயந்திரம் பழுது எனக்கூறிய ஊழியர் சிவராமன் இயந்திரம், பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டி சென்றார்.கடையின் கதவை உடைத்து வேறு பணியாளர்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. சிவராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement