கோவை:கோவை அரசு மருத்துவமனை, கற்பகம் மருத்துவ கல்லுாரி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிபாளையம், சமத்துார் ஆகிய ஐந்து இடங்களில், நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடக்கிறது. முகாமில் டாக்டர்கள், நர்ஸ்கள் 30 பேருக்கு, தடுப்பூசி போட வருபவர்களிடம் எவ்வாறு விபரங்கள் சேகரிப்பது, அவர்களை கண்காணிப்பது குறித்த பயிற்சி, மாவட்ட சுகாதாரதுறை அலுவலகத்தில் ஒத்திகை அளிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement