கோவை:விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கார், ஜீப், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளில் பொருத்தியிருந்த, 'பம்பர்'களை அகற்ற, அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர் கார் மற்றும் துறை தலைவர்களின் ஜீப் உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் இருந்தும், 'பம்பர்'கள் அகற்றப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement