திருப்பூர்:இலவச பஸ் பாஸ் அட்டையை, மாற்றுத்திறனாளிகள், மார்ச் மாதம் வரை பயன்படுத்தலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கியுள்ள பஸ் பாஸ் அட்டைகளை, மார்ச் மாதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement