ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் அரசு விடுமுறை வருகிறது. இதனால், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 12ம் தேதிக்கு பதிலாக, 11ம் தேதி திங்கட்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement