நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர், சொக்கநாதர், நடுவீரப்பட்டு கைலாசநாதர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு அன்று இரவு 7:00 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம், நடன பாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவருக்கு 108 சங்காபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE