அடையாறு - அடையாறு ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாறு ஆறு, திரு.வி.க., பாலம் கீழ் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி கிடந்தது.அடையாறு போலீசார், உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது, அங்க அடையாளங்களை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement