மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் 144 தடைஉத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷியாம், 17 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது கரிமேடு போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement