மதுரை : மதுரை ஊமச்சிகுளம் அருகே கொடிமங்கலம் ஞானவேல் 45. இவரது மனைவி கோமதி. வரதட்சணைக் கொடுமையால் 2007ல் கோமதி தற்கொலை செய்தார். ஞானவேல் மீது ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப் பதிந்தனர். அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் உத்தரவிட்டார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement