மேட்டூர்: மேட்டூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம், நேற்று நடந்தது. மேட்டூர் வட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். அததில், அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்குதல்; காலிப்பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயலர் செந்தில்குமார், கிராம உதவியாளர், 14 பேர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement