கடலுார் : கடலுார் பஸ் நிலையம் அருகே இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் டாஸ்மாக் கடையின் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement