ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா 55.இவர் நேற்றிரவு 7:30 மணிக்கு வடவயல் பகுதியில் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து சோழந்துார் சென்ற டூ வீலர் மோதி விபத்துக்குள்ளானதில், கருப்பையா பலியானார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement