மொடக்குறிச்சி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் யேசுதாஸ், 27; பெயின்டர். நத்தக்காடையூரை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். சென்னையில் சிறுமியுடன் சுற்றித் திரிந்த யேசுதாசை, காங்கயம் மகளிர் போலீசார் பிடித்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். யேசுதாசை விசாரணைக்குப் பின் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement