சென்னை:தமிழகத்தில் நிவர், புரெவி புயலால் கன மழை கொட்டி தீர்த்தது.சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் 99 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. 45 ஆயிரம் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்இவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 35 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரண நிதியாக ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement