பழநி : பழநி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் சேலத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்தனர். தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் பழநியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க மனு அளித்தனர். இச்சந்திப்பில் அமைப்பின் கவுரவத்தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமையில் தொழிலதிபர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement