பழநி, : பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கிரிவீதியில் சேரும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க கோயில் சார்பாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. கடைக்காரர்கள், பக்தர்கள் அவற்றில் குப்பையை பிரித்து போட வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் லட்சுமணன் உட்பட கடை குத்தகைதாரர்கள், கிரிவீதி கடைக்காரர்கள் கோயில் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE