மதுரை : மதுரை சொக்கிகுளம் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தான கிளையில் நாளை (ஜன.,10) காலை 8:00 மணிக்கு மகா பெரியவரின் 27வது வார்ஷிக ஆராதனை, அனுஷ வைபவம், மாலை 6:30 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் பேஸ்புக் வழி 'குரு மகிமை' சொற்பொழிவு நடக்கிறது.கேட்க விரும்புவோர் srikanchikamakotipeetammaduraibranch என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement