உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் 'இந்திய பழங்கால கலாசாரம், நாகரீகம் மற்றும் வேதகால அறிவியல்கள்' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ரவி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன், தாளாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மதுரை மகா உணவு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவன உரிமையாளர் கிரிதரன் பேசினார். பேராசிரியர் அல்போன்சா ஏற்பாடு செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE