சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில், சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''பாலியல் புகாரில், மூன்றாம் நிலை நூலகரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுதொடர்பாக, நூலக இயக்குனரை சந்தித்து முறையிட்டுள்ளதால், ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement