கரூர்: கரூர் மாவட்ட, காங்., கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள், அ.தி.மு.க., வில் இணைந்தனர். கரூர் நகர, காங்., தலைவராக இருந்த சவுந்திரராஜன், காங்., கட்சி பிரமுகர் சுரேகா பாலச்சந்தர் ஆகியோர் சமீபத்தில், அ.தி.மு.க., வில் இணைந்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட காங்., மகளிரணி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் ஜெயந்தி, பொது செயலாளர் பாக்கிய லட்சுமி ஆகியோர், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement