கடலாடி : ஆப்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார்.ஆப்பனுார் ஊராட்சித் தலைவர் புஷ்பம் முன்னிலை வகித்தார். மக்களுக்கு ரத்தம், நீர், இ.சி.ஜி., கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை நடந்தது. மருத்துவ அலுவலர் நாராயணமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement