தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி, நல்லம்பள்ளி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று, ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 6,495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6,367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement