லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், தடை செய்யப்பட்ட, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு எதிராக, சமீபத்தில் கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மசூத் அசாரை, வரும், 18ம் தேதிக்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பஞ்சாப் மாகாண போலீசாருக்கு, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement