புதுடில்லி: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில், வர்ஜீனியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வின்சென்ட் சேவியர், நம் தேசியக்கொடியுடன் பங்கேற்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால், அவர் மீது நடவடிக்கை கோரி டில்லி போலீசில்,, தீபக் கே.சிங் என்பவர் புகார் அளித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement