ஆமதாபாத்: குஜராதின் வாட்நகரில், 2 மற்றும் 3ம் நுாற்றாண்டுகளின் கட்டடங்களை, வல்லுனர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 'இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை அப்போதே உணர்ந்து, அதற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, முந்தைய தலைமுறையினர் கட்டடங்களை வடிவமைத்து உள்ளனர்' என, அவர்கள் நேற்று கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement