திருப்பூர் ஜே.பி., நகரை சேர்ந்தவர் ஜீவன்குமார், 50. ஓமியோபதி டாக்டரான இவர், ஊத்துக்குளியில் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அங்கு பணிக்கு வந்த, 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர், காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். ஜீவன்குமார் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement