கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மணிகண்டபுரம் முதல் சிக்கலாம்பாளையம் வரை, தார்ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இரு பக்கங்களிலும் தெருவிளக்கு இல்லை. இரவு நேரங்களில் இருள் மண்டி காணப்படுவதால், மக்கள் நடந்து செல்லவும், மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்ய செல்லும் போதும் மக்கள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். ரோட்டினை புதுப்பித்து, தெருவிளக்கு அமைக்க வடபுதுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement