அன்னுார்:பொன்னேகவுண்டன்புதுாரில், வீட்டு பூட்டை உடைத்து, நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னேகவுண்டன் புதுாரை சேர்ந்த ஆபிரகாம் மகன் ஐசக், 31. தனியார் நிறுவன ஊழியர். இவர் சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு, நள்ளிரவு பிரார்த்தனைக்கு சர்ச்சுக்கு சென்று, விட்டு, அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஏழு சவரன் நகையை காணவில்லை. அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement