ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 27 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், 36 பேர் குணமடைந்தனர். கொரோனாவால் இதுவரை, 13 ஆயிரத்து, 968 பேர் பாதித்து, 13 ஆயிரத்து, 597 பேர் குணமடைந்துள்ளனர்; 146 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 225 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement