வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டுகன்றுகள் வளர்ப்போர், போட்டிகளில் பங்கேற்க கிடைகளில் இருந்து காளைகளை வாங்கி வளர்த்து வருகின்றனர்.
கிடைமாடுகள் மேய்ச்சலுக்காக தினமும் பல கி.மீ., பயணித்தும், வெயில் மழையிலும் நின்றும் ஆரோக்கியமாக வளர்கின்றன. இதனால் கிடையில் வாங்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கதேவையில்லைஎன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.செம்மினிப்பட்டி சின்னையன்: நான் வளர்க்கும் நாட்டு மாட்டு கன்றுகள், போட்டிக்காகவாங்கியகாளைக்கு, தினமும் சிறுமலை அடிவாரத்தில்மேய்ச்சல், சாதாரணகுடிநீர் மட்டுமே வழங்குகிறேன். வைக்கோல் கூட வழங்குவதில்லை. களத்தில் நன்கு விளையாடும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE