சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூரில் கூடார வல்லி உற்சவம் நடந்தது.கூடார வல்லியை முன்னிட்டு காட்டு வனஞ்சூர் ராம ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டாள், மகாலஷ்மி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், அருள் செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement