பெரியகுளம் : முருகமலை நகரைச் சேர்ந்தவர் சென்னகேசவன் 47. மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதை மைத்துனர்சபரிராஜ் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமைடந்த சென்னகேசவன், சபரிராஜை அரிவாளால் வெட்டினார். போலீசார் சென்னகேசவனை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement