தேவகோட்டை : மார்கழியில் 27 நாட்கள் நோன்பிருந்து ஆண்டாள் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கூடாரவல்லி வைபவ ஐ தீகத்தை முன்னிட்டு நேற்று தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோவிலில் கூடாரவல்லி பூஜை நடந்தது. தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி இளைஞர்கள், இளம்பெண்கள் விரதமிருந்து சுவாமி அம்பாள் முன் அமர்ந்து சுவாமி ஆசிபெற்ற மாலைகளை அணிந்து வழிபாடு நடத்தினர். கோதண்டராமசாமி கோவிலில் ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement