சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் இலவச கண் சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய் கண்டறிதல் முகாம் நடந்தது. ஐ.ஆர்.சி.டி.எஸ்., நிறுவன தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிகரம் தொடு அறக்கட்டளை இயக்குனர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். மருதுசேனை மாவட்ட செயலாளர் பூவலிங்கம், காங்., மகளிரணி மாவட்ட தலைவர் ஏலம்மாள் பங்கேற்றனர். முகாமில் 131 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement