பரமக்குடி : பரமக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால்நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில்5 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கின.விவசாயிகளின் நஷ்டம் குறித்து தினமலர் நாளிதழ்சுட்டிகாட்டியது.எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE