ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு, கிராம முதலீட்டிற்கான திட்ட பயிற்சி நடந்தது. ஊராட்சிதலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், வட்டார அணித்தலைவர் செல்வமணி, ஊராட்சி செயலர் உதயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement