ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 993 ஆக உயர்ந்தது. அதேசமயம், 35 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 607 ஆனது. தற்போது, 215 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 146 பேர் இறந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement