சென்னை : பறவைகள் கணக்கெடுப்பு, வரும், 14ல் துவங்குகிறது; 17 வரை நடக்கிறது.அவரவர் வசிப்பிடத்தை சுற்றி, அங்கு வரும் பறவைகள் குறித்த விபரங்களை பதிவு செய்தாலே போதும்.இவ்வாறு திரட்டப்படும் தகவல்களை, ww.ebird.org/india என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement