சென்னை : ரயில்வே டி.ஜி.பி. மற்றும் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபு சிவில் சப்ளை பிரிவை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த இடத்திற்கு மாநில மனித உரிமை கமிஷன் டி.ஜி.பி., சுனில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement