கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்து 810 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 810 ஆக உயர்ந்தது. நேற்று, 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 437 ஆனது. 477 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. நெய்வேலியைச் சேர்ந்த 80 வயது முதியவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE