புதுச்சேரி : லாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை சட்ட சபை தொகுதியில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி நடந்தது. சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்., பிரமுகர்கள் ராமலிங்கம், ரமேஷ் குமார், வட்டாரகாங்., தலைவர் ஐயப்பன், நந்தா கலைவாணன், நமச்சிவாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement