கடலுார் : சி.என்.,பாளையம் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டைத் தெருவில் 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை. பல முறை மனு அளித்தும் பயனில்லை. இனியாவது இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement