புவனகிரி : புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கீரப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா மகன் தினேஷ், 19; முனுசாமி மகன் பிரகதீஸ்வரன், 23; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement