சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.வாக இந்திராணி பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.வாக பணியாற்றிய நாராயணசாமி விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து ரிஷிவந்தியத்தில் பணியாற்றிய இந்திராணி சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர்(வ.ஊ) நேற்று பொறுப்பேற்றார்.புதிதாக பொறுப்பேற்பு பி.டி.ஓ. இந்திராணிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE