சேலம்: சேலம், பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாதா, 44. இவர், வெள்ளி பட்டறை நடத்துகிறார். நேற்று முன்தினம், வெள்ளி கட்டிகளை தீயைக்கொண்டு உருக்கும் பணியில் ஈடுபட்டார். டீசல் நிரப்பிய கேன் மூலம், வெள்ளி கட்டிகளில், தீயை 'ஸ்பிரே' செய்த நிலையில், குபீரென பற்றி எரிந்த தீ, அவரது முகத்தில் பரவியது. அலறி துடித்த அவரை, மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement