கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். இதில், 51 மாணவர்கள், 65 மாணவியர் என மொத்தம், 116 பேருக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயபால், அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement