உடுமலை : உடுமலை அருகே, மடத்துாரில், விவசாயி கோவிந்தராஜூக்கு சொந்தமான விவசாய கிணற்றில், பசு மாடு தவறி விழுந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்புத்துறை வீரர்கள், சம்பவ இடத்திற்குச்சென்று, கிணற்றில் இறங்கி, மாட்டை கயிறு கொண்டு கட்டினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், மாட்டை உயிருடன் மீட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement