சூலூர் : சூலுாரில் தனியார் பஸ்சின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி, நேற்று காலை 8:30 மணிக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் அருகே, பஸ்சின் முன்பக்க டயர்களில் ஒன்று கழன்று ஓடியது. இதனால், பஸ் சாலையில் உரசிக்கொண்டு நடுரோட்டில் நின்றது. அதிஷ்டவசமாக, அசம்பாவிதம் ஏற்படவில்லை. மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement