திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று 28 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம் பெற்றனர்.மாவட்டத்தில் நேற்று, 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 17 ஆயிரத்து, 455 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 28 பேர் உட்பட, 16 ஆயிரத்து, 999 பேர் இதுவரை நலம் பெற்று, வீடு திரும்பியுள்ளனர்.நேற்று வரை, 236 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம், 220 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement