சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் முதல்வர் வெங்கடேசன் தலைமையில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடந்தது.
தமிழ் துறை உதவிப்பேராசிரியர் ராமர் வரவேற்றார்.கல்லுாரி செயலர் வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த ஆசி வழங்கினர். பேராசிரியர் கிருஷ்ண ஜகநாதன் 'புதிய பாரதம் எழுகவே' தலைப்பில் பேசினார். வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள்முருகன், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement